விழுப்புரம் நகர் பகுதியில் காய்கறி சந்தை பழைய இடத்திலேயே இயங்குவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்திற்கு காய்கறி சந்தை மாற்றம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதே இடத்திலேயே இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய இடத்தில் இயங்கும் சந்தையில் மக்கள் சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் பொருட்கள் வாங்கி செல்வதாக புகார் அளித்தனர்.
பழைய பேருந்து நிலையத்திற்கு காய்கறி சந்தை மாற்றம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதே இடத்திலேயே இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய இடத்தில் இயங்கும் சந்தையில் மக்கள் சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் பொருட்கள் வாங்கி செல்வதாக புகார் அளித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !